Friday, June 10, 2011

இவர்களின் கொள்கைகளையன்றி வேறொன்றை நாடேன்

பொதுவுடைமை தத்துவத்தை அறிவியல் பூர்வமாக நிரூபித்த சமூக விஞ்ஞானிகள்
மார்க்ஸ்-எங்கெல்ஸ்

சோஷியலிசத்தை நடைமுறைப்படுத்திக் காட்டிய மாபெரும் புரட்சியாளர்கள்
லெனின்-ஸ்டாலின், மாசே-துங்

இந்திய பார்ப்பனிய சமூகத்தின் ஆதிக்கத்தை தகர்க்க போராடிய சட்ட மாமேதை
அம்பேத்கர்

மானம் கெடுப்பாரை
அறிவை தடுப்பாரை
மன்னோடு பெயர்த்த கடப்பாரை
தந்தை பெரியார்

இவர்களையன்றி, இவர்களின் கொள்கைகளையன்றி வேறொன்றை நாடேன்

No comments: